நமது ஊழியம் மூலமாக கடந்த 6ம் தேதி ஆந்திராவில் உள்ள ஜங்கல் அக்ரகாரம் என்ற பகுதியில் சிறுவர் ஊழியத்திற்காக கடந்து சென்றோம். கர்த்தர் நம்மை அங்கே அற்புதமாய் வழி நடத்தினார். நம்மோடு போக்கஸ் கல்வி நிறுவனர் திரு.பாபு பிரபுதாஸ் அவர்களும் சகோதரர் .பாரத் அவர்களும் கடந்து வந்தனர். ஆந்திராவில் கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தினார். நமது இறைப்பணி குழுவின் ஊழியர்களான தம்பிகள் மூலம் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டதை உணர்ந்தோம். பக்கத்தில் இருந்த மலை வாழ் மக்களை சந்தித்து கல்வியில் ஊக்கப்படுத்தும் வண்ணம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம்.
WORD OF GOD

Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
2 சாமுவேல்.9 : 6 “ சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது த...
No comments:
Post a Comment