நமது ஊழியம் மூலமாக கடந்த 6ம் தேதி ஆந்திராவில் உள்ள ஜங்கல் அக்ரகாரம் என்ற பகுதியில் சிறுவர் ஊழியத்திற்காக கடந்து சென்றோம். கர்த்தர் நம்மை அங்கே அற்புதமாய் வழி நடத்தினார். நம்மோடு போக்கஸ் கல்வி நிறுவனர் திரு.பாபு பிரபுதாஸ் அவர்களும் சகோதரர் .பாரத் அவர்களும் கடந்து வந்தனர். ஆந்திராவில் கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தினார். நமது இறைப்பணி குழுவின் ஊழியர்களான தம்பிகள் மூலம் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டதை உணர்ந்தோம். பக்கத்தில் இருந்த மலை வாழ் மக்களை சந்தித்து கல்வியில் ஊக்கப்படுத்தும் வண்ணம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம்.
WORD OF GOD

Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பான தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போதும் இந்த நாள் ஆசீர்வாதமான நாளாக இருக்க வேண்டும் என்கி...
-
வா! வா! வாடாத மலரே வா! வளரும் குழந்தை வா! உன் பெயர் என்ன? நகோமியா? சலோமியா? அன்னாளா? மின்னாளா? உன்னுடைய பெயர் என்னவாக இருந்தால் எனக்கென்ன? ...
Total Pageviews
46038
No comments:
Post a Comment