அன்பானவர்களே, வெற்றிகரமாக நான்காவது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி, 30 .07 .2011 அன்று பொன்னேரி என்ற கிராமத்தில் உள்ள விடுதியில் நடத்தப்பட்டது. அங்கு மொத்தம்௦௦௦ 60 பிள்ளைகள் இருந்தனர். பிள்ளைகள் மிகவும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை ஒரு குழந்தை தானாக முன் வந்து வெகுவாக பாராட்டியது எங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள். தொடர்ந்து இந்த ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள்.
WORD OF GOD

Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பான உடன் விசுவாசிகளே, ஒரு முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும் என வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது திருச...
-
Text: மத்தேயு. 4:15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.....
Total Pageviews
46081
No comments:
Post a Comment