நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
WORD OF GOD

Monday, July 18, 2011
சிறுவர் கொண்டாட்டம் நாயக்கனேரி
அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிமையான ஸ்தோத்திரங்கள். நான் ஏற்கெனவே தெறிவித்தபடி, நாயக்கனேரி என்ற மலை கிராமத்தில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.சிறுவர்கள் மட்டுமல்லாது, கிராம பெரியவர்கள், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக்கொண்டு கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர். அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார் அதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம். அதன் புகைப்பட தொகுப்பை தொடர்ந்து காணுங்கள், இன்னும் இந்த நிகழ்ச்சி தமிழ் நாடு முழுக்க சிறுவர்களை சென்றடைய தொடர்ந்து ஜெபியுங்கள்.
நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பான தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போதும் இந்த நாள் ஆசீர்வாதமான நாளாக இருக்க வேண்டும் என்கி...
-
வா! வா! வாடாத மலரே வா! வளரும் குழந்தை வா! உன் பெயர் என்ன? நகோமியா? சலோமியா? அன்னாளா? மின்னாளா? உன்னுடைய பெயர் என்னவாக இருந்தால் எனக்கென்ன? ...
Total Pageviews
46036
No comments:
Post a Comment