WORD OF GOD

WORD OF GOD

Thursday, April 2, 2015

இரத்ததான முகாம் - 2015

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டாக நமது மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இதுவரை நமது இரத்ததான முகாம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து இரத்ததானம் செய்துள்ளனர். இந்த ஆண்டு 100 பேரை எதிர்பார்க்கிறோம். கிறிஸ்து நம்மை காக்க தன்  இரத்தம், சதை, உடல், உயிர் யாவும் கொடுத்தாரே, அவரது நாமத்தை பின்பற்றும் நமக்கு இந்த அன்பை பகிர்ந்துக் கொள்ள கட்டளை கொடுத்திருக்கிறாரே. 

பெயரில் அல்ல செயலில் கிறிஸ்தவர்களாய் வாழ்வோம் வாருங்கள்.. 
நாள்: 03.04.2015 புனித வெள்ளி அன்று. 
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி - ஆம்பூர் 


No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews