WORD OF GOD

WORD OF GOD

Thursday, November 6, 2014

கட்டுரை போட்டி



அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின்  எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வைக்கவும் ஓர் எளிய
முயற்சியாக ஒரு கட்டுரை போட்டியை நடத்துகிறோம்.

தலைப்பு : நான் விரும்பும் இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

இந்த தலைப்பில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.

முதல் பரிசு :               500 ரூபாய்
இரண்டாம் பரிசு:       250 ரூபாய்
மூன்றாம் பரிசு:         வேதாகமம்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் www.jesusblessings.blogspot.com என்ற இணைய தளத்திலும் எனது முகனூல் (facebook) பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.11.2014

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews