WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 10, 2011

உண்மையான உபவாசம்

அன்பான உடன் விசுவாச சகோதர சகோதரிகளுக்கு, ஸ்தோத்திரங்கள். இந்த தவக்காலம் துவங்கிவிட்டது, உபவாச அனுசரிப்புகளை இனி துவங்கிவிடுவோம், ஒன்றை மட்டும் நாம் இக்காலத்தில் மறந்துவிடக்கூடாது, இக்காலம் நாம் இறைவனை நெருங்கி சேர வேண்டிய காலம், இது நம் ஆண்டவரின் நாட்கள் இதில் நாம் ஒன்றையும் எடுத்துக்கொள்ளாமல் அவரை நினைவுகூர மாத்திரமே பயன் படுத்துவோம்.

ஏசாயா.58 :7  ன் படி நம்முடைய சகோதரர்களை, நம் சக மனிதர்களை நேசிப்பதுதான் உண்மையான   உபவாசம் என்பதை உணர்ந்து இந்த காலத்தை நம்முடைய சக மனிதர்களுக்காக பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.

இன்று உங்களோடு ஒரு மகிழ்ச்சியின் செய்தியை பகிர்ந்துக்கொள்ளுகிறேன், இன்று மாலை 4:30  மணியளவில் பெதஸ்தா மருத்துவமனை ஆலயத்தில், நான் படித்துக்கொண்டிருக்கிற DCPC மற்றும் CPE கல்வியினுடைய  நிறைவு விழா நடைபெற உள்ளது, 
அதற்காக ஜெபியுங்கள், பங்குபெற்று  வாழ்த்த முடிந்தவர்கள் தயவுசெய்து பங்கு பெற்று வாழ்த்தும்படி கேட்டு கொள்கிறேன், நன்றி.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews