WORD OF GOD

WORD OF GOD

Saturday, July 9, 2011

ஜெபியுங்கள்.

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார். (மத்.10:40-42).


இணையற்ற என் இணையதள நண்பர்களே, உங்கள் யாவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள். இன்று நம்முடைய இணைய தளம் வாயிலாக துவங்கப்பட்ட சிறுவர் ஊழியத்தின் மூன்றாவது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நாக்குனேரி என்ற ஒரு மலை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மத்தியில் நடைபெற உள்ளது. அதற்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். இன்றைய ஊழியத்தை பொருளாதார ரீதியாக தாங்குகிற சகோதரி ஜூலியட் செல்வம் அவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்திற்க்காகவும் ஜெபியுங்கள். நாம் சந்திக்க போகிற பிள்ளைகளின் மனதில் ஆண்டவரின் திருவசனம் வல்லமையாய் விதைக்கப்பட ஜெபியுங்கள். பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் வாயிலாக பிள்ளைகளை ஊக்குவிக்கப்போகிற சகோதரர்களுக்காக ஜெபியுங்கள். பயணங்களும், திட்டமிட்ட நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள். உங்கள் யாவருக்கும் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நன்றிகள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews