WORD OF GOD

WORD OF GOD

Wednesday, August 24, 2011

நற்செய்தி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு, நமது தளத்தின் இன்னொரு இனிய செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன், நானும் http://jesussavesministry.wordpress.com/ என்ற இணையதள ஊழியத்தை நடத்தி வரும் சகோதரரும், எனது நண்பருமான திரு.பாரத் அவர்களும் இணைந்து பத்திரிகை ஊழியத்தை துவங்க தீர்மானித்திருக்கிறோம். அதற்காக தற்போது ஜெபித்து வருகிறோம். நீங்களும் அதற்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். மிக விரைவில் அதற்கான பணிகளை துவங்க தீர்மானித்திருக்கிறோம். இந்த இணைய தள ஊழியத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இந்த ஊழியங்களுக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த மாத பத்திரிக்கை பெற விரும்புவோர் உங்கள் பெயர் மற்றும்  முகவரியை எனது  ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது சகோதரர் பாரத் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம். அவரது  மின்னஞ்சல் முகவரி மேற் சொன்ன அவரது தளத்தில் சென்று நீங்கள் அறியலாம்.

தபால் முகவரி.

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்
ஆசீர்வாத இல்லம்.
1/343 AB நகர் செட்டியப்பநூர் போஸ்ட்
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.


அல்லது

திரு. பாரத்.
295  விண்ணமங்கலம் போஸ்ட்
ஆம்பூர் தாலுக்கா
வேலூர் மாவட்டம்.
635807.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews